மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சீன பான்டாக்கள்...

வாஷிங்டன் தேசிய மிருகக் காட்சி சாலை, சான்டியூகோ மிருகக் காட்சி சாலை ஆகியவற்றுக்கு தலா இரு பான்டாக்கள் புதிய வரவாக அண்மையில் வருகை தந்துள்ளன.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 1:41 pm

வாஷிங்டன் தேசிய மிருகக் காட்சி சாலை, சான்டியூகோ மிருகக் காட்சி சாலை ஆகியவற்றுக்கு தலா இரு பான்டாக்கள் புதிய வரவாக அண்மையில் வருகை தந்துள்ளன.

சீன வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்தின் கண்காணிப்பில் உள்ள பான்டாக்கள் ஆண்டுக்கு 1.1. மில்லியன் டாலர் வாடகையில் இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

'பான்டாக்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது, அதன் செயல்பாடுகளை நேரடியாக காட்டக் கூடாது, மரணம்- வியாதிகளைப் பற்றி வெளியில் செல்லக் கூடாது, பான்டா சார்ந்த பிரச்னைகள் எழுந்தால் அவற்றை தங்களுக்கே தெரியப்படுத்தினால் தாங்களே ஆள்களை அனுப்பி குணப்படுத்துவோம், அவர்கள் வந்துச் செல்லவும் இதரச் செலவுகளையும் தர வேண்டும், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் ரத்து செய்து பான்டாக்களைத் திரும்ப அழைத்துகொள்வோம்...' என்று பல நிபந்தனைகள் உள்ளன.

'பான்டாக்கள் உள்ளதைக் கூறி, மக்களை வரவழைத்து வாடகைக்கு அளிக்கும் டாலர்களைத் திரும்ப எடுத்துவிடலாம்' என்ற நம்பிக்கை மிருகக் காட்சி சாலைகளுக்கு இருக்கிறது.

விலங்குகளை வைத்து, வியாபாரம் நடத்துவதில் சீன நாட்டுக்கு ஈடு இணை வேறெந்த நாடும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.