ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாதம் மற்றும் கைகளில் மதமதப்பு..!
காலினுடைய அடிப்பகுதியிலிருந்து நீரை மேலிழுத்துக்கொண்டு போகும் செயலை வியானன் என்ற வாயு இதயத்திலிருந்து இரத்தத்தைக் கீழ்நோக்கிச் செலுத்தி அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதய துர்பலத்தாலும்,










