

* விளக்கை கோலம் போட்ட ஒரு பலகைமீது வைத்த பிறகே ஏற்ற வேண்டும்.
* விளக்கிற்கு பஞ்சுத் திரி, நூல் திரி போட்டு ஏற்ற வேண்டும்.
*விளக்கில் ஒரு முகத்தில் திரி போட்டு ஏற்றும்போது அது கிழக்கு முகமாக சுடர்விடும்படி ஏற்ற வேண்டும்.
*விளக்கின் உச்சியில் ஒரு குங்குமப் பொட்டும் தண்டில் மூன்று குங்குமப் பொட்டும், பீடத்தில் இரண்டு பொட்டும் உச்சியில் பூவும் வைத்து விளக்கேற்ற வேண்டும்.
*இரண்டு திரி போட்டு ஏற்ற வேண்டும்.
*விளக்கேற்றும்போது முன் வாசல் கதவைத் திறந்தும், பின்புறக் கதவை அடைத்தும் வைக்க வேண்டும்.
*அதிகாலை மூன்று மணி முதல் ஐந்துக்குள் தீபம் ஏற்றினால் வீட்டில் சர்வ மங்கள யோகம் உண்டாகும்.
*விளக்கின் சுடரை பூக்கொண்டு சமாதானம் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

