லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விளக்கேற்ற சில யோசனைகள்

* விளக்கை கோலம் போட்ட ஒரு பலகைமீது வைத்த பிறகே ஏற்ற வேண்டும்.

News image
Updated On :23 நவம்பர் 2014, 4:14 am

* விளக்கை கோலம் போட்ட ஒரு பலகைமீது வைத்த பிறகே ஏற்ற வேண்டும்.

* விளக்கிற்கு பஞ்சுத் திரி, நூல் திரி போட்டு ஏற்ற வேண்டும்.

*விளக்கில் ஒரு முகத்தில் திரி போட்டு ஏற்றும்போது அது கிழக்கு முகமாக சுடர்விடும்படி ஏற்ற வேண்டும்.

*விளக்கின் உச்சியில் ஒரு குங்குமப் பொட்டும் தண்டில் மூன்று குங்குமப் பொட்டும், பீடத்தில் இரண்டு பொட்டும் உச்சியில் பூவும் வைத்து விளக்கேற்ற வேண்டும்.

*இரண்டு திரி போட்டு ஏற்ற வேண்டும்.

*விளக்கேற்றும்போது முன் வாசல் கதவைத் திறந்தும், பின்புறக் கதவை அடைத்தும் வைக்க வேண்டும்.

*அதிகாலை மூன்று மணி முதல் ஐந்துக்குள் தீபம் ஏற்றினால் வீட்டில் சர்வ மங்கள யோகம் உண்டாகும்.

*விளக்கின் சுடரை பூக்கொண்டு சமாதானம் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.