நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

17 ஆம் நூற்றாண்டு செப்பேடு

தமிழகத்தில் வாழ்ந்த வீரமாமுனிவர் தான் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறு வேறாகக் குறியீட்டைப் பயன்படுத்தினார். சிலர் வழங்கிய இவ்வேறுபாட்டால் அதன் சிறப்பு கருதி, வீரமாமுனிவர் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:36 pm

இல.வள்ளிமயில்

தமிழகத்தில் வாழ்ந்த வீரமாமுனிவர் தான் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறு வேறாகக் குறியீட்டைப் பயன்படுத்தினார். சிலர் வழங்கிய இவ்வேறுபாட்டால் அதன் சிறப்பு கருதி, வீரமாமுனிவர் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார். இதற்கு இச்செப்பேட்டு குறியீடுகள் சான்றாக உள்ளன. இந்தச் செப்பேடு 30 செ.மீ. நீளமும், 14.5 செ.மீ. அகலமும் உடையது. இதன் எடை 356 கிராம். செப்பேட்டில் ஒரு பக்கத்தில் 35 வரிகள் எழுதப்பட்டுள்ளன. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி இல்லை. இச்செப்பேடு கி.பி.1642 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் காலத்தைச் (1629 -1659) சேர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.