ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தும்பைப் பூ, நல்லெண்ணெய் குளியல்
எனக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த உபாதை எதுவும் கிடையாது. சுமார் ஓர் ஆண்டாக சாப்பிட ஆரம்பிக்கும் சமயம் காலை, மதியம், இரவு மூக்கிலிருந்து சளி வருகிறது. உண்ட பிறகும் கால் மணி நேரம், அரை மணி நேரம் வரை ந









