நன வோடை உத் தி க ளு டன், பெண் ணி யக் குரலைப் பதிவு செய்த எழுத் தா ளர் கள் நாஞ் சில் நாடன், வண்ண நில வன், மேலாண்மை பொன் னு சாமி போன் றோ ரின் படைப் பு கள் மூன் றா வது தொகுப் புக்குப் பெருமை சேர்க் கின் றன. பெண் ணி யத் து டன், தலித் திய கதை க ளுக்கு முன் னு ரிமை கொடுத்து தனித் தன் மை யு டன் எழு திய படைப் பா ளி கள் சோ.தரு மன், திலீப் கு மார், தமிழ்ச் செல் வன், களந்தை பீர் மு க மது, காவே ரி கு மார் உள் ளிட் டோ ரின் சிறு கதை படைப் பு கள் 4-வது தொகுப் பில் பளிச் சி டு கின் றன. ஐந் தா வது தொகுப் பில் ம.ராசேந் தி ரன், தோப் பில் முக மது மீரான், தம யந்தி, இரா.முரு கன், பவா.செல் ல துரை, உமா ம கேஸ் வரி ஆகி யோ ரின் படைப் பு கள் முக் கி ய மா னவை.