நீங் கள் புலால் உணவு வகை க ளைச் சாப் பிட வேண் டிய கட் டா யம் ஏது மில்லை. மேற் கு றிப் பிட்ட பருப்பு வகை க ளைத் தனியே வேக வைத்து, தண் ணீர் சுண் டி ய தும், அப் ப டியே பருப் பைச் சுண் டல் போலச் சாப் பி டு வது, கறி காய் களை வேக வைத்து அத் து டன் கலந்து சமைத்து உண் பது என்ற வகை யில் தின மும் உண வில் 5-15 சத வி கி தம் வரை பருப் பு களை நாம் உண வில் சேர்க்க முடி யும். புலால் உண் ணா த வர் க ளுக் கும் புலால் உண வி னால் ஏற் ப டும் புஷ் டிக்கு நிக ரான புஷ் டியை பருப் பில் பெற முடி யும். ஆனா லும் அள விற்கு மீறிய பருப் பைச் சேர்த் துக் கொள் ளும் போது அதைச் செரிக் கத் தேவை யான தாப மா னம் இல் லாம லி ருந் தால் ஜீர ண மா கத் தாம த மும், அந் தத் தாமத் தால் ஏற் ப டும் நுத நு தப் பி னால், குட லி லுள்ள பருப் பில் அழு கல் ஏற் பட்டு, அந்த அழு கிப் போன பருப்பி லி ருந்து வாயு உண் டா கி றது. அந்த வாயுவே வயிற்று உப் புசத் திற் குக் கார ண மா க லாம். அத னால் தாப மா னம் உங் க ளுக்கு மிக வும் முக் கி யம் என் ப தால், கோரைக் கிழங்கு 10 கிராம், பர்ப் பா ட கப் புல் 5 கிராம் வீதம் 1 லிட் டர் தண் ணீ ரில் போட்டு அரை லிட் டர் ஆகும் வரை காய்ச்சி, வடி கட்டி, சிறிது சிறி தாக ஒரு நாளில் குடித்து வந் தால், காய்ச் சல் விரை வில் விடு வ தோடு, குட லில் தேவை யான சூட் டை யும் பாது காக் கும். இந் தக் குடல் சூடு தான் தாப மா னம். பருப்பு வகை கள் சரியே ஜீர ண மா னா லும் பின் நிலை க ளில் உண வுச் சத்து ரத் தத் து டன் சேர்ந் த தும் கல் லீ ர லும் சிறு நீ ர கங் க ளும் அதி கம் உழைக்க நேரி டு வ தால், பருப் பு களை அள வு டன் சேர்த்து உண் பதே நல் லது. பசி நன் றாக எடுக் கத் தொடங் கி விட் டால் நீங் க ளும் வீட் டி லுள்ள மற் ற வர் க ளைப் போல் சாதா ரண தினப் படி சாப் பி டும் உண வு களை சாப் பி டத் தொடங் க லாம்.