தலை யி லுள்ள எண் ணெய்ப் பிசுக்கை அகற்ற வெந் த யம் சேர்த்து அரைத் துள்ள சீயக் காய்த் தூள், பச் சைப் பயறு, கடலை மாவு ஆகி ய வற் றில் ஒன்றை முன் குறிப் பிட்ட வடித்த கஞ் சி யில் குழைத் துத் தேய்த் துக் குளிக் கப் பயன் ப டுத் த லாம். அது போல எலு மிச் சம் பழச் சாறு, கடுகு எண் ணெய் இரண் டை யும் சம பாகம் கலந்து, தலை யில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தயிர் ஆடையை அதன் மேல் தடவி வெது வெ துப் பான நீரில் தலை யைக் கழுவி வரத் தலை யி லுள்ள சிரங்கு, படை போன்ற பொருக் கா னது விடு பட்டு, சிரங் கு க ளும் சீக் கி ரம் ஆறி வி டும்.