கசப்பு, காரம், துவர்ப்பு ஆகிய சுவை கொண் ட தும், குறைந்த அள வுள் ள தும், வறண் ட தும், காலம் கடந் த து மா கிய உண வா லும், இயற்கை உந் து தல் க ளா கிய குடல் காற்று, மலம், சிறு நீர், தண் ணீர் தாகம், பசி, தூக் கம் போன் ற வற்றை அடக் கு வ தா லும், இரவு கண் வி ழிப்பு, உரக் கப் பேசு தல் ஆகி ய வற் றா லும், பயம், வருத் தம், கவலை, உழைப்பு, புணர்ச்சி ஆகி ய வற் றா லும், வேர்க் க டலை, கொண் டைக் கடலை, சுரைக் காய், நாவல் ப ழம், பனச்சி போன் ற வற்றை அதி கம் சாப் பி டு வ தா லும், தாக மெ டுத் த போது உண் ணு தல், பசி யெ டுத்த பொழுது நீர் பரு கு தல், ரத் தக் குறைவு, அதி கக் காற் றில் பய ணம், பல சா லி யு டன் சண்டை, உய ரம் தாண் டு தல், குறுக் கா கத் தாண் டு தல், ஓடு தல், நீந் து தல், அடி ப டு தல், மாடு, குதிரை இவற்றை அடக் கு தல், கல், பாறை, உலோ கம், மரம் இவற் றைத் தூக் கு தல், எறி தல், சுழற் று தல், முரட் டுச் செயல் முத லி ய வற் றா லும் வாயு கோப ம டை கி றது.