ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முன்வினை...மனித முயற்சி!
தீர்க்கவே முடியாத பல நோய்கள் நாம் முன்பிறவிகளில் செய்த கர்மவினைகளின் பலனாகவே ஏற்பட்டிருக்கின்றன என்பது நமது ஸனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள கருத்து. எனவே இம்மாதிரி நோய்களுக்குத் தக்க பிராயச்சித்தங்களைச










