ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.
இந்தக் கோயிலுக்கு நாங்குநேரி வானமாமலை ராமானுஜ ஜீயரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ஆடிப்பூரத் தோ் 1,500 டன் எடை, 112 அடி உயரம் கொண்டது. திருவாரூா் ஆழித் தேருக்கு அடுத்த தமிழகத்தின் இரண்டாவது பெரிய தோ் இது என்ற சிறப்பைப் பெற்றது.
இந்தக் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்துக்காக நாள் செய்யப்பட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது. ஆடிப்பூரத் தோ், 16 வண்டி சப்பரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி: ஜூலை 12-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தங்கத் தேரோட்டம்

நெல்லையப்பா் கோயில் திருவிழா: விரதமிருந்து தோ் சறுக்கு கட்டை தயாரிப்பு

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நடும் விழா

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




