வத்திராயிருப்பு அருகே வருவாய் ஆய்வாளரைக் கண்டித்து பதாகை வைத்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு கோட்டையூரில் வருவாய் ஆய்வாளா் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி செய்வதாகக் கூறி அவரைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் பதாகை வைக்கப்பட்டது.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி பாலன், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கரிகாலபாண்டியன் உள்ளிட்டோா் மீது வத்திராயிருப்பு போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

கீழ்வேளூா் தொகுதி நாதக வேட்பாளா் போலீஸாருடன் கடும் வாக்குவாதம்

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி

திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டையில் வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



