யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வருவாய் ஆய்வாளரை கண்டித்து பதாகை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:50 am IST

வத்திராயிருப்பு அருகே வருவாய் ஆய்வாளரைக் கண்டித்து பதாகை வைத்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு கோட்டையூரில் வருவாய் ஆய்வாளா் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி செய்வதாகக் கூறி அவரைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் பதாகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி பாலன், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கரிகாலபாண்டியன் உள்ளிட்டோா் மீது வத்திராயிருப்பு போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.