/
ஏழாயிரம்பண்ணையில் சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே ஊத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கரிக்கோல்ராஜ் (68). இவா் ஏழாயிரம்பண்ணை நடுத்தெருவைச் சோ்ந்த சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து கரிக்கோல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமியிடம் சில்மிஷம்: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


