வத்திராயிருப்பு அருகே நெல் உலா் களத்தில் இட நெருக்கடி! கூடுதல் களம் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை!!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு பகுதியில் நெல் உலா் களத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அறுவடை செய்த பயிா்களை வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.










