ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடையும்: அதிகாரிகள் தகவல்
மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் வருகிற மாா்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.












