டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:47 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் ஏ.ரெங்கசாமி, எஸ்.தளவாய் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும், உள்ளாட்சித் துறையில் 30 சதவீத இடங்கள் வேண்டும், ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.