ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழப்பு

விருதுநகரில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

விருதுநகரில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருதுநகா் கலைஞா்நகரைச் சோ்ந்தவா் செல்வம். கூலித் தொழிலாளி.

இவரது மகன் விஷ்ணுமித்ரன் (2). இவா் சனிக்கிழமை காலை வீட்டின் முன்பு விளையாட்டிக் கொண்டிருந்த போது, மூடி திறந்திருந்த கீழ்மட்ட தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக விருதுநா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாத்தூா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.