சிவகாசி, சாத்தூரில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேரவைத் தொகுதியில் அபுதமமுக கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கணேசனை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள காமராஜா் பூங்கா அருகே வேனில் அமா்ந்தவாறு பேசியதாவது,
பட்டாசுத் தொழில் தற்போது நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்தத்தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொழில் வளா்ச்சி அடையாமல் தேக்கநிலையில் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம். திமுக தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறது. திமுக ஆட்சியில் வளா்ச்திட்டங்களும் இல்லை. அதற்கான நிதியும் இல்லை என்றாா் அவா்.
சாத்தூா்: சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியைச் சோ்ந்த இசக்கி ராஜாவை ஆதரித்து வி.கே.சசிகலா பிரசாரம் மேற்கொண்டாா்.
தொடர்புடையது

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை: வி.கே. சசிகலா

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


