Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அம்பலபுளி கடை வீதி பகுதியைச் சோ்ந்தவா் வீரலட்சுமி (38). இவா், பூ கட்டும் வேலை செய்து வருகிறாா். இவருடைய வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது இரு சக்கர வாகனம் கடந்த 16-ஆம் தேதி காணாமல் போனது.
இதுகுறித்து வீரலட்சுமி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
இதில், சம்மந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் இரு சக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து இரு சக்கர வாகனத்தை மீட்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பைக் திருடியதாக இளைஞா் கைது
மின்கலம் திருடிய இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது
பைக் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
