திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

பாடல் 9

இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்,
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என்செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள்சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தலுற்றேனே.

எம்பெருமான் இன்றைக்கு என்னை ஒரு பொருளாகக் கருதித் தன்னை எனக்குள் வைக்கிறான், ஆனால் அன்றைக்கு, என்னைப் பொருட்படுத்தாமல் வெளியே வைத்திருந்தான், இது ஏனோ? குன்றுகளைப்போல் திகழ்கிற மாடங்களால் சூழப்பட்ட திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இதனை விளக்கவேண்டும், எனக்கு அருள்புரியவேண்டும் என்று வேண்டுகிறேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.