

பாடல் - 11
தெளிவுஉற்று, வீவுஇன்றி நின்றவர்க்கு இன்பக் கதிசெய்யும்
தெளிவுஉற்ற கண்ணனைத் தென்குருகூர்ச் சடகோபன் சொல்
தெளிவுஉற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுஉற்ற சிந்தையர் பா மரு மூ உலகத்துளே.
எம்பெருமானே சிறந்த தெய்வம் என்ற தெளிவுடையவர்கள், அந்தச் சிந்தனையிலிருந்து மாறாதவர்களுக்கு வீடுபேறு அளிக்கிறவன் ஞானவடிவான கண்ணன், அப்பெருமானைத் தென்குருகூர்ச் சடகோபன் சிறந்த ஆயிரம் திருப்பாடல்களால் பாடியுள்ளார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள், பாவம் மலிந்த மூன்று உலகங்களிலும் தெளிவான சிந்தையோடு விளங்குவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!
வீடியோக்கள்

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

