

பாடல் 3
அருள்தான் இனி யான் அறியேன், அவன் என்னுள்
இருள்தான் அற வீற்றிருந்தான், இது அல்லால்
பொருள்தான் எனின் மூ உலகும் பொருள் அல்ல,
மருள்தான் ஈதோ, மாய மயக்கு மயக்கே.
எம்பெருமான் எனக்குள் வீற்றிருக்கிறான், என்னுடைய அகத்து இருள் போகும்படி செய்கிறான், இதைக்காட்டிலும் மூவுலகங்களையும் அவன் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பக்தன்மீது பெருமானுக்கு இப்படியோர் அன்பா? இது நிஜமா? வெறும் மருள்காட்சியா? பெரும் மாய மயக்காக உள்ளதே.எம்பெருமானின் இத்தகைய அருளைத்தவிர வேறு எதையும் நான் அறியேன்.
பாடல் 4
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து,
ஆயன், அமரர்க்கு அரி ஏறு, எனது அம்மான்,
தூய சுடர்ச்சோதி தனது என்னுள் வைத்தான்
தேயம் திகழும் தன் திருவருள் செய்தே.
ஆயன், அமரர்களுக்குத் தலைவனான உயர்ந்த ஆண் சிங்கம், என்னுடைய அம்மான், ஒளிமயமான தன் திருவருளாலே, தன்னுடைய தூய சுடர்ச்சோதியை எனக்குள் வைத்தான், அவன் என்னை ஒருபோதும் வஞ்சிப்பதோ, மயக்குவதோ இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு
மீண்டும் நடிக்க வரும் ரம்பா!
வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!
வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

