தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

தீர்ந்த அடியவர்தம்மைத்
திருத்திப் பணிகொள்ளவல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை,
அமரர்பிரானை, எம்மானை,
வாய்ந்த வளவயல்சூழ் தண்
வளம் குருகூர்ச் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.

அனைத்தையும் விட்ட அடியவர்களுடைய தடைகளைப் போக்கித் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளவல்ல அச்சுதன், நிறைந்த புகழைக்கொண்டவன், அமரர்களின் தலைவன், நம் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை, வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட, குளிர்ந்த, வளம் பெருகிய குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களிலே பாடினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பக்தர்கள் பாடினால், அவர்களுடைய அரிய வினைகள் பொடிப்பொடியாகி அழியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.