

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்,
கனிவார் வீட்டுஇன்பமே, என் கடல்படா அமுதே,
தனியேன் வாழ்முதலே, பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனிஆர் கோட்டில் வைத்தாய், நுனபாதம் சேர்ந்தேனே.
ஞானங்களால்கூடப் புரிந்துகொள்ள இயலாத அரிய தன்மையைக் கொண்டவனே, எங்கள் தந்தையே, எம்பெருமானே, பக்தியால் கனிந்தவர்களுக்கு மோட்சத்தைப் போன்ற சுகம் தருபவனே, உப்புக்கடலிலே உருவாகாத அமுதமே, தனிமையிலுள்ள என்னுடைய வாழ்க்கைக்கு முதற்காரணமானவனே, வராக அவதாரமெடுத்து ஏழு உலகங்களையும் கூரான கொம்பிலே தூக்கியவனே, நான் உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

