/

செ.குளோரியான்

நாதன், ஞாலம்கொள்
பாதன், என் அம்மான்,
ஓதம்போல்கிளர்
வேத நீரனே.

எம்பெருமான் அனைவருக்கும் தலைவன், பூமியை அளந்த பாதங்களைக் கொண்டவன், என் அம்மான், கடல்போல் கிளர்கிற வேதங்களால் பேசப்படும் தன்மையைக் கொண்டவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.