
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே, நீயும் மதுசூதன்
பாழிமையில்பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே?
பலகாலமாக உலகுக்கு வேண்டிய தண்ணீரைச் சுமந்துகொண்டு மழையாகப் பொழிகிற வானமே, என்ன ஆயிற்று? நீயும் என்னைப்போல், என் தோழியரைப்போல் அந்த மதுசூதன் மீது நேசம்கொண்டாயோ? அவனுடைய வலிமையைக் கண்டு மயங்கினாயோ, அதனால் நைந்து மழையாகப் பொழிகிறாயோ? நீ வாழ்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...