திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்


உரைக்கில் ஓர் சுற்றத்தார், உற்றார்என்று ஆரே?
இரைக்கும் கடல்கிடந்த எந்தாய், உரைப்புஎல்லாம்
நின்அன்றி மற்றுஇலேன் கண்டாய், எனது உயிர்க்குஓர்
சொல்நன்றி ஆகும் துணை.

சத்தமிடும் கடலிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்யும் எங்கள் தந்தையே,

சிந்தித்துப் பார்த்தால், நீ மட்டும்தானே எங்களுக்கு உறவு? நாங்கள் சுற்றம் என்றும் உறவு என்றும் சொல்லிக்கொள்ள வேறு யார் இங்கே இருக்கிறார்கள்?

எங்களுடைய ஆத்மாவுக்கு ஒரே சொல்லால் உதவிசெய்கிற துணை நீ, மற்ற அனைத்துவகைத் துணையும் நீ, உன்னையன்றி வேறு யாரையும் நாங்கள் துணையாக எண்ணுவதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.