திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும், வினைப்படலம்
விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால், உள்ள
உலகுஅளவு யானும் உளன்ஆவன் என்கொல்,
உலகுஅளந்த மூர்த்தி! உரை.

எம்பெருமானே, உலகை அளந்த மூர்த்தியே,

உன்னை நினைத்தாலே என் உள்ளம் பூரிக்கிறது,

வெறுமனே நினைத்ததற்கே இப்படியென்றால், என்னுடைய வினைகளெல்லாம் நீங்கி நான் நிஜமாகவே உன்னை வந்தடைந்துவிட்டால், மகிழ்ச்சியில் நான் இன்னும் தடித்துத் தடித்து உலகத்தைப்போல் பெரிதாகிவிடுவேனோ? சொல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.