மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: ப.க.நடராசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

வாடா மலராய்
வஞ்சியவள் என்னுள்
வீற்றிருக்கிறாள்
அவளே என்னவள்.
காலம் பாராது
கடமை தனை
குடும்பத்தின் நலனுக்காக
ஆற்றுபவள்
அவளே என்னவள்..
அன்பின் மிகுதியால்
அரவணைத்தும்
ஆறுதல் கூறியும்
வலியின் விளைவினை
உணர்த்தி இறைவியாய்
நிற்கிறாள்
அவளே என்னவள்...
அமுதம் அளித்தும்
அறிவு தனை
மலர்களுக்கு அளித்தும்
மணம் வீசும் வள்
அவளே என்னவள்....
அவளே என் இல்லாள்
அவள் என்றும் என் இதயத்தில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.