மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: தா. ஹெலன் பிரபாகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

நான் பூமிக்கு வந்தபோது நீ மகிழ்ந்தாய்!       நான் துன்பறும்போது நீ வேதனை அடைந்தாய்! நான் வழிதவறியபோது திருத்தினாய்!      எனக்கு தாய்போல் இல்லாமல் தோழியானாய்!பூப்பெய்தியபோது ஊட்டமிக்க உணவிட்டாய்!      திருமண பிரிவின்போது தனியே நின்றழுதாய்!நான் பிள்ளை பெற்றபோது உடனிருந்து பேணிக்காத்தாய்!      இன்றுவரை என் பிள்ளையை வளர்த்துவருகிறாய்!நான் எப்படி வாழவேண்டுமென்று வாயால்மட்டும்       சொல்லாமல் வாழ்ந்து காட்டும் முன்மாதிரியே!உயிருள்ளவரை  என்றும் என் இதயத்தில் நீதானே அம்மா…..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.