மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

யார் இட்ட சாபம்: சசி எழில்மணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

புது யுகமாபோர்க்களமாஉள்ளங்கையில்உலகம் வந்தும்உறவுகள் ஏனோசிதறிப் போனதுபச்சிளம் குழந்தை கூடபால் மனம் மறந்துபுத்தக மூட்டையைதூக்கி சுமக்குதுஅது தன்னிலை மறந்துஏனோ தவிக்குதுவிளைநிலம் பாழ்பட்டதுவிலை கொடுத்தால்தான்அன்பே கிடைக்குதுஓரறிவு உயிர்முதல்ஐந்தறிவு உயிர்கள் வரைபுவியினில் மகிழ்ந்திருக்கமனிதனின் வாழ்வுதினமும் போராட்டத்தில்ஆறாம் அறிவின் காரணமோஇது யார் இட்ட சாபம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.