மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

யார் இட்ட சாபம்: கவிஞர் பி.மதியழகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

அமைதியை நாடிச் சென்ற 
நீண்ட நெடியப் பயணம் அது...
அழகுக்கு அங்கே பஞ்சம் இல்லை
துளித் துளியாய்ப் பனித்துளிகள்; 
அதில் நனைந்துச் சிரிக்கும் கொடியிலைகள்...
அதிகாலைப் பொழுதைத் துவங்கும் 
ஆதவனின் ஆயிரம்கோடிச் செங்கரங்கள்; 
இதமான தன் இளம் சூட்டுடன்
பதமாகச் சோலையில் 
படர்ந்து விரிந்துச் செல்ல...
ஆடிவந்த அழகுத் தென்றலின் உரசலில் 
இழைக்கயிறுபோல வளைந்துக் கிடந்த
அந்த நச்சுப்பாம்பும்
உலர்ந்துப் புலர்ந்து எழும்பியே
பாடிவந்த பஞ்சவர்ணக் கிளியிடம்
தன் சுயரூபத்தைக் காட்டியது 
யார் இட்ட சாபமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.