2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யார் இட்ட சாபம்: அழகூர். அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

யார்யிட்ட சாபத்தால் பண்பில்லா மோடியவன்               இன்னாட்டை ஆளவந்தான்;      ஏற்றுமதி சரிந்ததே தொடர்ந்துமூன் றாண்டாக               என்னபதில் தனைசொல்லுவான்?பார்யிதனை ஆளவரும் வேந்தற்கு சிறிதேனும்               பண்புகள் வேண்டும்தானே,      பண்பற்றத் தலைவனால் நேர்ந்திடும் அவலமதைப்               பார்ப்பதும் கொடுமைதானே!கூர்கெட்ட மதியாளன் நாடாளும் வரைதன்னில்               கொடுமைகள் தொடர்ந்திடாதோ;       குறையாதோ வளங்களும் புகழதும் பெருமையும்                கொடுமையிதைப் பொறுக்கத்தகுமோ?சீர்மிக்க அறிஞரென் றாகாத போதினில்               சிறப்பாக ஆளத்தகுமோ?       சிந்தித்து வாக்குதனை நாமிடாப் போதினில்               சிறப்புதனைக் காணத்தகுமோ?பணத்தாள் மதிப்பிழக்க பாழ்பட்டது தொழிலும்        பாண்டித்யம் இல்லாரின் பண்பற்ற செயலால்!கணக்கெலாம் தவறாச்சு காணபவர் நகைக்க        காலமிதை மறக்காது கருத்திலிதைக் கொள்க!சுணக்கமின்றி உலகமதை சுற்றிவரும் மோடி       சுழியமதைப் பலனாக பெற்றதே உண்மை!இணக்கமற்ற செயலாலே இழிவேதான் பலனாம்,       யாரிட்ட சாபமதால் இவனாட்சி பெற்றோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.