தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வெல்லும் சொல்: ஜெ.முகிலினி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

அலைபாயும் மனதிலே...
நித்தம் நித்தம் ஆயிரம் கேள்விகள்....
அவ்வினாக்களுக்கு, விடைகளோ...
நிழலில் தேடிய நி்ஜமாகி போனது....
எங்கும் எதிலும், குற்றமே நடக்கும் சமூகத்தில்....
நீதியைதேடி அலைய வேண்டியுள்ளது...
யார் இட்ட சாபமோ!...
கருவிலே தொலைந்த குழந்தை போல....
என் கனவுகளும்...என்றும் என் 
இதயத்தில் தொலைந்து விடுகின்றன....

அதிர்ஷ்ட தேவதையே!...
நீ ஒருமுறை கண் சிமிட்டினால்...
என் கவலைகள்  அனைத்தும்...
நெருப்பின் தாகத்திற்க்கு இட்ட....
இரைபோல் ஆகிவிடும்....

என் இலட்சியம்...நிறைவேறும்...
நாள் எதுவோ...அந்நாளே திருநாள் எனக்கு....
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்....
போராடும் எனக்கு...."உன்னால் முடியும்" 
என்ற நம்பிக்கை சொல்லே....
அனைத்தையும் வெல்ல வைக்கிறது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.