தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வெல்லும் சொல்: கவிஞர் பூ.சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

ஆசையே துன்பத்திற்கு காரணம்’ஆசைக்கு அணை போட்டஅன்பான புத்தர் வாக்குஅர்த்தம் உள்ள சொல்வாக்கு !‘ஒரு கன்னத்தில் அறைந்தால்மறு கன்னத்தை திருப்பிக் காட்டு ‘ஏசுநாதரின் சொல்வாக்குமாசுபட சினம் கொள்பவரைபசுபோல் பணியச் செய்துவிடும் !சத்திய வாக்கை தவறாமல்கடைபிடித்து வாழ்ந்தஅரிச்சந்திரன் வரலாறுஅன்று கண்ட காந்தியைஇன்று சத்தியசோதனைஎழுத வைத்துவாழ்வில் மகாத்மாவாக்கியது !வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்வாடிய வள்ளலார்வடித்த சொற்கள்– இன்றுஉலக மக்களிடையே உயிர் இரக்கம் வளர்த்தது !அடித்தாலும் உதைத்தாலும்பள்ளிக்குச் செல்லாத பிள்ளைபடித்தால் வாழ்வில்கொடிபோல் உயரலாம் அன்னையின் சொற்கள்பள்ளிக்கு செல்ல வைத்தது !எமனிடம்‘என் கணவன் இல்லாமல்குழந்தை வரம் பலிக்குமா?!’கேட்ட சத்யவான்சாவித்திரிகேள்விக் கணையேசத்யவான் உயிரைமீட்கும்வெல்லும் சொல்லானது !கல்லும் கசிந்துருககள்ளமில்லாப் பிள்ளைபோல்சொல்லும் செயலுமிருந்தால்வாழ்வில் உனக்குவெல்லும் இனிய சொல் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.