/

கவிதைமணி

* கவிதையாய்
என் நோட்டு புத்தகத்தை
நனைத்த மழை இரவு

* காதலியுடன்
குடைக்குள்ளும்
நண்பனுடன் தேநீர்
கடைக்குள்ளும் ஒதுங்க
வைத்த மழை இரவு

* மரங்களின் கூட்டிற்குள்
இருக்கும் குஞ்சுபறவை எப்படி
இருக்கும் என என் இதயத்தில்
இருந்த இரக்கத்தை 
வெளிக்கொணர்ந்த மழை இரவு

- கு.வைரச்சந்திரன் திருச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.