/

கவிதைமணி

மழை இரவு மன்மதனுக்குக் கொண்டாட்டம்
மழலைப்பிறப்பு  மறுவருடக் கொண்டாட்டம்
மண்காதலி முத்தமிடும் சடங்கு நடந்தேறும்
விண்மண் அம்புகள்  நாட்டியம்  ஆடிடும்
கிராமப்புறத்தில் மின்சாரத்தடை அரகேற்றம் 
இரவிருள் மயானயமைதி ஒலிஒளியேற்றம்
இடையில் மின்மினிப்பூச்சி ஒளிவீசிப் பறக்க
கொட்டும் மழை நீரில் பூமி குளிர்ந்து பூரிக்க
வெட்கி மழைநீரோட்டம் குனிந்து குளம்விழ 
பருவ மழை பெய்தது கழனியெங்கும் விளைச்சல் 
பெருகிடுமென உழவனுகந்தான் மறுநாள் விடியலில்  

- மீனாள் தேவராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.