/

கவிதைமணி


 
மிரட்சி யினுள்ளே!
பசி தாகம் எடுக்க
சிற்றின்ப நினைவில்
சிரித்தாலும்
சிந்திக்கத் தயங்கும்
வழிமுறையில்
மதி; - எனை
மதியாமல், இடமில்லா
வழியில்
நாவினை சமைத்து
நடுங்கிடும்
மெய்யில்
இசையில்லா
ஓசையாய்
பற்களும் பாட
எளிதல்ல
ஏழைக்கு, 
சுகமற்ற
அடர் குளிர் மழையால்
பலகாரக் கடைக்குள்ளே!
சருக்கரை நோயாளியாய்.......

- ப.வீரக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.