எதிர்காலம்: இரா.சுந்தரேசன்


அழகானஆற்றுப்படுகை..
அமைதியாகஓடியதுகாவிரி...
ஆனந்தமாககுளித்துமகிழ்ந்தனர்..
ஆடுமாடுகளுடன்மனிதர்களும்தான்...
அந்தஆற்றின்கரையில்அடர்ந்து
வளர்ந்துஇருந்தோம்..
ஆடிப்பாடிமகிழ்ந்துகாற்றில்..
ஆனந்தராகம்பாடிக்கொண்டுஇருந்தோம்...
ஆயிரம்ஆயிரமாகவரிசையாக..
வானுயர்ந்துவளர்ந்து நிலவையும்..
வானிலேயேகைகோர்த்துஅதன்..
தொடர்ச்சிமண்ணிலும்கொண்டோம்..
வருணனும்எங்களைப்பார்த்து
வாயாரப்புகழ்ந்துதன்
வாசம்அனைத்தையும்தந்தான்..
விசுவாசத்தால்ஆடிப்பாடிமகிழ்ந்தோம்...
வந்ததுபேரிடர்ஒருநாள்..
வந்தனர்நால்வர்வாகனத்தில்..
வானகத்தைத்தொட்டஎங்களை
வெட்டிசாய்க்கதிட்டம்தீட்டினர்..
இதுஇருபுறம்போக்குநிலமாம்..!
நாங்கள்அதில்வளர்ந்துவிட்டோமாம்...!!
வீடுகள்கட்டினால்பலகோடிதேறுமாம்...!!!
வீணாகஎங்களைவசைபாடினார்கள்..!
ஐயகோ!! நாங்கள்என்னசெய்வோம்..!
யாரிடம்இதைசொல்வோம்..நம்புவோம்..!
காலம்தான்இவர்களைத்தடுக்கவேண்டும்..?அந்தஎதிர்காலம்இன்னும்தொலைதூரமா..?!எங்களுக்குஅதுஇன்னும்கேள்விக்குறிதானா...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...