பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

புதிய டைரி:  ரீகன். ஜெயக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

காலண்டர் தாள்கள் 
காலியாகிப்போகின்றன... 

கிழித்துக் கழிந்த நாட்களில் 
கிடைத்த அனுபவங்கள், 
கொஞ்சமா நஞ்சமா எண்ணில் அடங்காது

ஊழலின் 
ஊர்க்கோலம் ஒருபுறம்... 
அதை 
ஒழிக்க வருபவன் 
ஊமை ஆக்கப்படும் 
அவலங்கள்... 

நீதிமன்ற வாசலில் 
நித்திரையில் 
அரசு எந்திரம்...

இயற்கைச் சீற்றங்ககள். 
இடர்ப்படும் மக்களைக்காட்டி 
பிடுங்கிடும் கூட்டங்கள்... 

இருட்டிலே கிடந்தாலும் 
இலவசத்திற்கும் 
இனிப்புப் பேச்சுக்கும் ஏமாறும் 
நாட்டு மக்கள்... 

இப்படித்தான் இருக்குது 
இன்னும் பலவாய்...! 

கசப்புக்கள் 
இனியும் வேண்டாமே... 
இவற்றையெல்லாம் விடுத்து 
இனிதாய் மலரட்டும் 
இனிவரும் புத்தாண்டு...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.