தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

நானியின் புதிய படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

News image

பிளடி ரோமியோ போஸ்டர் - X | Nani

Updated On :24 பிப்ரவரி 2026, 6:41 am

நானியின் புதிய படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் நானியின் பிறந்தநாளையொட்டி, அவரது புதிய படமான பிளடி ரோமியோ படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நானியின் இப்படத்தை தே கால் ஹிம் ஓஜி படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்குகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு குறித்து அனிமேஷன் விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

சமையல்காரர் போர்வையில் வாழும் ஒரு கேங்ஸ்டர் கதையாக பிளடி ரோமியோ இருக்கும் என்று தெரிகிறது.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் பிளடி ரோமியோவின் படப்பிடிப்பு, கோடையில் தொடங்கப்படவுள்ளது. மேலும், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

Summary

Nani’s Next with Sujeeth Titled Bloody Romeo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.