புதிய டைரி: வ.மாரிசுப்பிரமணியன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

புது டைரியை வாங்கிட
தினமும் நிகழ்வதை – அதில்,
எழுதிட, கடைக்குச்செல்லும் முன்,
வங்கியின் வாயிலை நோக்கி,
கோயிலை நோக்கி , கோயிலைச்சுற்றி நிற்கும்
பக்தனைப்போல, பணக்கடவுளின், அருளைப் பெற்று,
புது டைரியை வாங்கிட , நினைத்தால்,
பூசாரி[வங்கியின் காசாளர்] இன்று,
பணக்கடவுளின் தரிசனம் முடிந்தது, என்றார்.---- நான்,
புது டைரியை வாங்கிட , பழைய டைரிக்குள்,
பதுக்கி வைத்த பணத்தை தேடுகின்றேன் ……..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...