நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம்:  -ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அரியின் ஆசனம்
அரியாசனம்
ஆம் தெய்வம் தந்த
பதவி அது நல்லவர்க்கு...
இன்றோ
அரியாசனத்திற்கு
ஜாதி ஒரு கால்
மதம் ஒரு கால்
பணம் ஒரு கால்
நரித்தனம் நான்காம் கால்
ஆகையால் அரியாசனம்
எப்பொழுதும் சரியலாம்...
நாம் சரியாய் 
இருந்து விட்டால் அது
நல்லவர்கள் அமருமிடம்
ஓட்டுக்கு நோட்டு வாங்கினால்
அது நமக்கு நாமே
வெட்டிக் கொண்ட
புதைகுழி..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.