நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம்:   ந.நரசிங்கமூர்த்தி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அரித்தன்னை சுமக்கும் ஆசனம்
அரியாத சனத்தினை ஆயுள்வரை
ஆட்டிவைக்கும் ஆசனம்
வஞ்சிப்பவருக்கு என்றைக்கும்
கனியாத ஆசனம்
எஞ்சியவருக்கு என்றும்
எட்டாக் கனியான ஆசனம்
சித்தனுக்கு சிதையே
சிவனாசனம் அந்த பக்தனின்
மனமே அவனாசனம்
தாய்க்கு மகன் என்றும்
சிம்மாசனம் இந்தசேயின்
மனதில் தாய்க்கென்றும்-தனியாசனம்                                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.