எழுத்து: கா.ந.கல்யாணசுந்தரம்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

என்னைவிடுவித்துக்கொண்டநேரங்களில்....எனது எழுத்துக்களின் சுதந்திரம்கவிதைகளில் தெரிந்தது !எழுத்துக்களின் பிறவிப்பயன்இதுதானென்றுமூளையின் செதில்களுக்குதூதனுப்பிக் கொண்டிருந்தனஒரு புதிய தலைமுறையின்நரம்புகள் !கனவுகளின்ஒட்டுமொத்த எண்ணங்களின்வடிவமாய்நவீன ஓவியத்தின்தூரிகைக்குள்....வார்த்தைகள்விளையாடிக்கொண்டிருந்தன !ஒரு விழித்தலின் முன்னேஇலக்கணங்களைப்புரட்டிப்போட்ட மகிழ்வில் ஒரு புள்ளிமானின் துள்ளலாய் விடுதலையாகிச் செல்கின்றன....ஒரு தலைமுறைக்கானபுதிய அத்தியாயங்களின்அணிவகுப்புகள் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...