/

எழுத்து:  ரீகன் . ஜெய்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

இவ்வையகத்தில் 
நான்
வாழ
அடி வயிற்றில்
அறை தந்து
அதிலிருந்து
அவதரிக்க அவகாசமும்
அன்பும் தந்து
அழகு மிகு
அவனில்
அம்மாவென்றழைக்க
அருள் தந்த
அன்னையே நீ
தெய்வ தாயோ....???

உயிர் மூச்சால்
நான்
வரைந்த
மூன்று எழுத்து
கவிதை அம்மா
அம்மாவின் முந்தானையை 
தான்டி வந்ததில்லை
நமக்கு வெயிலும்
மழையும்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.