எழுத்து: - கோ. மன்றவாணன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

ஒலிக்குஉருவம் உண்டெனச் சொல்கிறதுஎழுத்து“அ” எழுதிக்குறளைத் தொடங்கியவள்ளுவனைவாழ வைப்பதும்எழுத்துதான்மொழியைப்பேசும் ஓவியம் ஆக்கியதும்அதுதான்உயிரைநிராகரித்துவிட்டுஉடல் நடக்க முடியாதுஎழுத்தைநிராகரித்துவிட்டுபு்புத்தகம் எழுத முடியாதுநெல் தட்டில்“அ” எழுதித் தொடங்குகிறதுதமிழர் கல்விமொழி சொல்லித் தந்ததாயைஇறைவி ஆக்கவில்லை நாம்எழுத்தறிவித்தவரையேஇறைவானாக்கிஅறிவாலயம் கட்டுகிறோம்காற்றில்கரைந்து போகும்பேச்சுவரலாற்றில்சாகா வரம்பெறும்எழுத்துகடந்த காலத்தைக்கண்முன் எழுப்புவதுஎழுத்துநிகழ்காலத்தைஎதிர்காலத்துக்கு அஞ்சலிடுவதுஎழுத்துவருங்காலத்தைவடிவமைக்கப் போவதும்எழுத்துநேற்றுவரைஇருவிரல்எழுத்துஇன்றுபத்துவிரல் எழுத்துகணினி முன்நாளைஎழுத்தாகவே மாறும்பேச்சொலிஎல்லா தேசங்களையும்இணைக்கஒரு நதி உண்டுஅதுஅறிஞர்களின் எழுத்துநதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...