தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டாசுச் சத்தம்: கவிஞர் மா.உலகநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பட்டாசுச் சத்தம் பகர்வது 
என்னவெனில் 
விட்டது நரகாசுரன் தொல்லை இது 
வெளிப்படை  உண்மை! ஆனால்,
மண்ணில் நரகாசுரன்கள் 
மலிந்து விட்டார்களே;
வெள்ளையில் கொள்ளை 
வீழ்ந்தபாடில்லை:
கையூட்டு முக்காடைக்
களைந்த பாடில்லை;
பாயும் அன்பே காதலென
அறியாது,பேதைகள் 
ஆயுதம் எடுப்பது அசரவேயில்லை;
உண்பது நாழி,உடுப்பது 
இரண்டென்பதை உணரவேயில்லை;
உணரத் தலைப்பட்டால் 
பட்டாசுச் சத்தம் இன்னும் 
உச்சம்!
மாந்தர்க்குத் தேவையில்லை 
அச்சம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.