கவிதைமணி: இந்த வாரத்துக்கான தலைப்பு "குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி"

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

"எப்படி மறப்பேன்"என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு

"குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி"
உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.