சுனாமியின் சுவடுகள்: பேராசிரியர்: பு. மகேந்திரன்


காடு மழையின்றி அதிர்வகளின்
தோற்றமாய் மலர்ந்தது சுனாமி
மாயமான இவ்வுலகில்
இயற்கையின் விதியை மீறி
இயற்கையையே சூறை ஆடினர்
கசப்பை மென்றாலும்
கடிக்கும் பற்கள் - நாக்கு
கண்டு கொள்ளாது
அதுபோல இயற்கையை மீறிய
சுவடுகள் பதிக்கின்றன
இயற்கையை நாமும் இனிதே காப்போம்
மரங்கள் வளர்ப்போம் மண்ணின் வளத்தை பெருக்குவோம்
புவியின் வெப்பம் பொங்கி எழுவதை
அறிந்திடச் செய்வோம்..
அலை அலையாய் மோதும்
பல பேரிடர்கள் விபத்துக்கள்
இல்லாது இருக்கச் செய்வோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...